தடைகளை தாண்டும் இளமை
( இறைவனாய் தந்த இறைவியே எனும் பாடலின் மெட்டில் உருவான எனது கவிதை )
தடைகளை தாண்டும் இளமையே
தைரியம் உனது உடமையே
மடமையும் மனித
இழிவு நிலைமையும்
ஒழியவே நாமும் கூடுவோம்
கடமையும் புனித
தொழிலின் மேன்மையும்
வளரவே நாடி ஓடுவோம்
பிறந்தோம் பிறந்தோம் இந்த மண்ணிலே
பறப்போம் மேலும் விண்ணிலே
துனிவா துனிவா முன்னே நீயே வா - அந்த
வானம் கூட நிற்கும் பனிவா
கற்றுதரும் காயங்கள் அருகிலே
நாளைவரும் உலகுஉன் அடியிலே
நாணலிடம் புயலும் தோற்குமே - நீ
நினைத்தால் உலகும் நிற்குமே
தோல்வியும், துரோகமும்
வெற்றிக்கு தாயகம்
எழுந்துவா எழுந்துவா
விழுந்தும் நீ மீண்டு வா
எரிமலையும் எருகாகும்
(தடைகளை தாண்டும்
No comments:
Post a Comment