Tuesday, July 10, 2018

kadhal aruvi

காதல் அருவி 

அன்று ஒருநாள் 
கானல் நீராய்  கண்டேன் .
தொடும் அந்த தூரம் 
அலையென அடித்து -உன் 
அனைப்பில் எனை 
நனைத்தாய் .
சட்டென்று  சுவாசம்  நின்றது -உன் 
மூச்சில் நான் துடிக்க !

No comments:

Post a Comment