நீங்களும் ஒரு உயிரை காக்கலாம் !
என் அன்பிற்குரிய நன்பர்களே ,
இந்த உலகத்தில் மாரடைப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது .நம்மோடு அன்பாய் பழகியவர்கள் ,
வாழ்க்கையில் தினமும் பயணித்தவர்கள் ,திடீரென்று மாரடைப்பால் நம் கண் முன்னே இறக்கும் போது ஏற்படும் வலியை இந்த உலகத்தின் எந்த ஒரு விஷயத்தாலும் ஈடு செய்ய முடியாது .
சரி ,இதை தவிர்க்க நாம் என்ன செய்ய போகிறோம் ?நம்மால் முடிந்தவரை ஒரு உயிரை காப்பாற்ற முயற்சிக்க வேண்டும் அல்லவா
அது தெரிந்தவரோ ,தெரியாதவரோ நம் கண்ணெதிரே ஒரு உயிர் போக கூடாது .
அதற்கு நமக்கு முதலில் அந்நோயே பற்றிய விவரம் தெரிந்திருக்க வேண்டும் .அது மட்டுமல்லாமல் அதற்கான first aid என்ன என்று கட்டாயமாக தெரிந்து கொள்ள வேண்டும் .
உங்களிடம் நான் ஒரு request வைக்கிறேன் ,அது என்னவென்றால் முடிந்தவரை பல நோய்களுக்கான first aid என்ன என்று தெரிந்துகொள்ளுங்கள். அது உங்களை நேசிப்பவர்களுக்கு மட்டுமல்ல
உங்களை நேசிக்காதவர்கள் கூட உங்களை கடவுளாக பார்க்கும் அளவிற்கு மிக பெரிய விஷயமாக அமையும் . ஏனென்றால் உயிரை திருப்பி கொடுக்கும் உதவியை விட மிக பெரிய உதவி இது வரை உருவாகவில்லை .
சரி ,எனக்கு தெரிந்த first aid பற்றி கூறவா ?
மாரடைப்பு வரும் பொழுது ,
1. ஆழமாக ,ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும் .ஒவ்வொரு இருமலின் போதும் மூச்சை நன்றாக இழுத்துவிட வேண்டும் .இதனால் நுரையிரலுக்கு சீராக ஆக்சிஜன் செல்லும்.மேலும் இதய துடிப்பு சீராகும் .
2.ஒரு மனிதனின் உடல் 60% நீரால் நிரப்பப்பட்டது .நீர் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அத்தியாவசியமான ஒன்று . இந்த நீருக்கும் ,மாரடைப்புக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு .
நம் ரத்தத்தில் உள்ள ரத்த பிளாஸ்மாவில் 92%தண்ணீர் உள்ளது .அதே போல் ரத்த சிவப்பணுவிலும் 70% தண்ணீர் உள்ளது .இந்த நிலை மாறாதவரை ரத்தம் திரவ நிலையில் இருக்கும் .இந்த தண்ணீர் அளவு மாறும் போது ரத்தம் உறைய தொடங்கிவிடும் . இதனால் இதயம் பலவீனமாக கூடும் .இதுவும் மாரடைப்பிற்கு மிக பெரிய காரணமாக அமையும் .
thank you friends
thank you friends
No comments:
Post a Comment