Saturday, August 18, 2018

first aid for heart attack

                                   நீங்களும் ஒரு  உயிரை காக்கலாம் !

என் அன்பிற்குரிய நன்பர்களே ,
              இந்த  உலகத்தில் மாரடைப்பால்  இறப்பவர்களின் எண்ணிக்கை  கூடிக்கொண்டே  இருக்கிறது .நம்மோடு அன்பாய்  பழகியவர்கள் ,
வாழ்க்கையில் தினமும் பயணித்தவர்கள் ,திடீரென்று  மாரடைப்பால்  நம் கண் முன்னே இறக்கும்  போது  ஏற்படும்  வலியை  இந்த  உலகத்தின்  எந்த  ஒரு விஷயத்தாலும் ஈடு  செய்ய முடியாது .  

சரி ,இதை தவிர்க்க நாம் என்ன செய்ய போகிறோம் ?நம்மால் முடிந்தவரை  ஒரு உயிரை காப்பாற்ற முயற்சிக்க வேண்டும் அல்லவா 
அது தெரிந்தவரோ ,தெரியாதவரோ  நம் கண்ணெதிரே ஒரு உயிர் போக கூடாது .
அதற்கு நமக்கு முதலில் அந்நோயே பற்றிய விவரம் தெரிந்திருக்க வேண்டும் .அது மட்டுமல்லாமல்  அதற்கான  first aid என்ன என்று கட்டாயமாக  தெரிந்து கொள்ள வேண்டும் .

உங்களிடம்  நான்  ஒரு request  வைக்கிறேன் ,அது  என்னவென்றால்   முடிந்தவரை பல நோய்களுக்கான first aid என்ன  என்று தெரிந்துகொள்ளுங்கள்.  அது உங்களை நேசிப்பவர்களுக்கு மட்டுமல்ல 
உங்களை  நேசிக்காதவர்கள் கூட  உங்களை  கடவுளாக  பார்க்கும் அளவிற்கு   மிக பெரிய விஷயமாக அமையும் .   ஏனென்றால்  உயிரை திருப்பி கொடுக்கும் உதவியை  விட  மிக பெரிய   உதவி  இது வரை  உருவாகவில்லை .

சரி ,எனக்கு  தெரிந்த first aid  பற்றி கூறவா ?

மாரடைப்பு  வரும் பொழுது ,
   1. ஆழமாக ,ஆக்ரோஷமாக    இரும்ப வேண்டும் .ஒவ்வொரு இருமலின் போதும் மூச்சை நன்றாக இழுத்துவிட வேண்டும் .இதனால் நுரையிரலுக்கு  சீராக ஆக்சிஜன்  செல்லும்.மேலும் இதய துடிப்பு  சீராகும் .


2.ஒரு மனிதனின் உடல்  60% நீரால்  நிரப்பப்பட்டது .நீர்  என்பது ஒவ்வொரு  மனிதனுக்கும்  அத்தியாவசியமான  ஒன்று .   இந்த நீருக்கும்  ,மாரடைப்புக்கும்  மிக  நெருங்கிய தொடர்பு  உண்டு .
நம் ரத்தத்தில்  உள்ள  ரத்த பிளாஸ்மாவில் 92%தண்ணீர் உள்ளது .அதே  போல்  ரத்த சிவப்பணுவிலும் 70%  தண்ணீர்  உள்ளது .இந்த   நிலை  மாறாதவரை  ரத்தம் திரவ நிலையில் இருக்கும் .இந்த தண்ணீர் அளவு  மாறும் போது ரத்தம் உறைய தொடங்கிவிடும் . இதனால்  இதயம்   பலவீனமாக கூடும் .இதுவும் மாரடைப்பிற்கு  மிக பெரிய காரணமாக  அமையும் .  

                            thank you  friends

Monday, August 6, 2018

mozhiye thotrathu !

                       அழகிய மொழியே !


எத்தனையோ உலக மொழிகள் இருந்தும் 
நீ பேசிய கிருக்கல்  மொழியில் 
அத்தனையும்  தோற்று நின்றது !